News April 21, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (21.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது 7 ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும். அனைவருக்கும் Share செய்து பயனடைய செய்யுங்கள்.
Similar News
News April 22, 2025
முத்துப்பேட்டை அருகே தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சாம்பல்

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது குடிசை வீடு நேற்றிரவு திடீரென்று தீ பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்து அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் கருகி நாசமானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 21, 2025
போதைப்பொருட்களுக்கு எதிரான செயலி அரசு அறிமுகம்

புகையிலை கலந்த பொருட்கள், மெல்லும் வாய் புகையிலை ஆகிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இவைகளின் விற்பனை காணப்பட்டால் அரசால் வடிவமைக்கப்பட்ட ‘DRUG FREE TN’ இச்செயலியின் மூலம் அல்லது 94440-42322 என்ற எண்ணிலோ போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. Share It
News April 21, 2025
திருவாரூர்: 10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்