News March 28, 2025

திருவாரூர் மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News January 1, 2026

திருவாரூர்: ரயில் மோதி சிதைந்த உடல்

image

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் மீனவர் வீரமுத்து (55) என்பவர் நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல, அப்பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற ரயில் மோதி உடல் சிதைந்து உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருவாரூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

திருவாரூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

திருவாரூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம், கடந்த 2025-ஆம் ஆண்டில் திருவாரூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். SHARE செய்யவும்!

News January 1, 2026

திருவாரூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

திருவாரூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம், கடந்த 2025-ஆம் ஆண்டில் திருவாரூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். SHARE செய்யவும்!

error: Content is protected !!