News March 28, 2025
திருவாரூர் மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 14, 2025
திருவாரூர்: ரயில் எண்கள் மாற்றம்

ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் எண்களில் இயங்கும் திருவாரூர்- காரைக்குடி ரயில் பழைய எண் 06197 புதிய எண் 56827, காரைக்குடி – திருவாரூர் ரயில் பழைய எண் 06198 புதிய எண் 56828, திருவாரூர் -பட்டுக்கோட்டை ரயில் பழைய எண் 06851 புதிய எண் 76831, பட்டுக்கோட்டை – திருவாரூர் பழைய எண் 06852 புதிய எண் 76832 என்ற நிரந்தர எண்களின் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், ஆன்லைன் கடன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. அலைபேசியில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, அதன் அதிகாரப்பூர்வ தகவல்களை சரி பார்த்து செயல்படவும், நன்கு அறியப்பட்ட கடன் வாங்கும் தளங்களை மட்டும் பயன்படுத்தவும், மேலும் சைபர் கிரைம் தொடர்புக்கு 1930 இன்றைய எண்ணில் தொடர்பு கொள்ளவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News December 14, 2025
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், ஆன்லைன் கடன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. அலைபேசியில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, அதன் அதிகாரப்பூர்வ தகவல்களை சரி பார்த்து செயல்படவும், நன்கு அறியப்பட்ட கடன் வாங்கும் தளங்களை மட்டும் பயன்படுத்தவும், மேலும் சைபர் கிரைம் தொடர்புக்கு 1930 இன்றைய எண்ணில் தொடர்பு கொள்ளவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


