News August 14, 2024
திருவாரூர் போலீசார் மோப்ப நாயுடன் அதிரடி சோதனை

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், உத்தரவின் படி 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படை பிரிவினர் இன்று (14.08.2024) பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
Similar News
News November 22, 2025
திருவாரூர்: ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.13 லட்சம் திருட்டு

வடுவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர். நலக்கிள்ளி. இவர் தனது வீட்டின் முன் நிறுத்து வைத்த ஸ்கூட்டரில் வங்கியில் நகையை மீட்பதற்காக ரூ.2.13 லட்சம் பணத்தை வைத்துவிட்டு, அவரது மனைவியை அழைப்பதற்காக வீட்டில் உள் சென்று வந்து பார்த்த போது, ஸ்கூட்டரில் இருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் இதுகுறித்து வடுவூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 22, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1088 செலுத்தி 28.2.2026க்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
News November 22, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1088 செலுத்தி 28.2.2026க்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.


