News June 28, 2024
திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.
Similar News
News November 17, 2025
திருவாரூர் மாவட்டத்தில் வியக்க வைக்கும் பழமை

➡️ஆலத்தம்பாடி ,அகத்தீஸ்வரர் கோயில் – 2000 ஆண்டுகள் பழமை
➡️தியாகராஜர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️ராஜகோபாலசுவாமி கோயில் – 1000 ஆண்டுகள் பழமை
➡️ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் – 800 – 600 ஆண்டுகள் பழமை
➡️முத்துப்பேட்டை தர்கா – 700 ஆண்டுகள் பழமை
➡️மகாதேவப்பட்டினம், வராஹப் பெருமான் ஆலயம் – 400 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து நமது ஊரின் பெருமையை தெரியப்படுத்துங்க…
News November 17, 2025
திருவாரூர்: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை மின்மயமாக்கல் பணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. அகல ரயில் பாதையில் மின்மய மக்கள் குறித்து முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 30 அன்று இந்த மின் பாதையில் 25 ஆயிரம் ஓல்டு ஏசி மின்சாரம் பாய்ச்சப்படும் எனவும், இந்த கம்பிகளை அணுகுவதோ, தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.
News November 17, 2025
திருவாரூர்: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை மின்மயமாக்கல் பணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. அகல ரயில் பாதையில் மின்மய மக்கள் குறித்து முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 30 அன்று இந்த மின் பாதையில் 25 ஆயிரம் ஓல்டு ஏசி மின்சாரம் பாய்ச்சப்படும் எனவும், இந்த கம்பிகளை அணுகுவதோ, தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.


