News March 18, 2024

திருவாரூர்:  பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

உலகப் புகழ்பெற்ற ஆழி தேரோட்டம் மார்ச். 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஊது குழல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் ஊது குழல்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News November 20, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 20, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 20, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!