News March 18, 2024

திருவாரூர்:  பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

உலகப் புகழ்பெற்ற ஆழி தேரோட்டம் மார்ச். 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஊது குழல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் ஊது குழல்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News October 25, 2025

திருவாரூர்: 2 லட்சம் டன் நெல் கொள்முதல்

image

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 24.10.2025 மட்டும் 6000 மெட்ரிக் டன் கொள்முதல் மையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று பத்தாயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

திருவாரூர்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.

1. <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

News October 25, 2025

திருவாரூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் 38 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!