News August 16, 2024

திருவாரூர் பல்கலைக்கழகம் தரவரிசையில் முன்னேற்றம்

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுந்தந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வாய்த்த பிறகு துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனத்தால் ‘ஏ’ பிளஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார் அவர்.

Similar News

News August 9, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.9) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

திருவாரூர்: பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 9, 2025

திருவாரூர்: இழந்ததை மீட்டுத் தரும் எண்கண் முருகன்!

image

திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு பிராத்தித்தால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதை Share பண்ணுங்க…

error: Content is protected !!