News April 25, 2025
திருவாரூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் <
Similar News
News November 15, 2025
திருவாரூர் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது சம்பா சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விவசாயிகளை காப்பீடு செய்ய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்றே (நவம்பர் 15) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
திருவாரூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 15, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

TNPSC-யால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் நவ.16 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இதில் 170 தேர்வர்கள் எழுத உள்ளனர். கொல்லுமாங்குடி ஏழுமலையான் கல்லூரி, நாகக்குடி மத்திய பல்கலைக்கழகம் ஆகிய மையங்களில் நடைபெறவுள்ளது. இதனால் கூடுதல் பேருந்து இயக்கப்படும் எனவும் தேர்வர்கள் 9 மணிக்குள் தேர்வறைக்கு செல்ல வேண்டுமென ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்..


