News April 22, 2025

திருவாரூர்: தமிழில் பெயர்ப் பலகை வைக்க காலக்கெடு நிர்ணயம்

image

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் வரும் மே.15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைத்திட வேண்டும் என திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். தவறும் பட்சத்தில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE !

Similar News

News November 20, 2025

திருவாரூர்: மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆட்சியர் தகவல்

image

திருவாரூர் மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றிடவும் பூமி வெப்பமயமாதலை தடுத்திடவும் மாவட்ட நிர்வாகத்தால் (22.11.2025) அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 வட்டாரங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வட்டாரத்திற்கு, தலா 2700 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் வீதம் பெருமளவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

திருவாரூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

image

திருவாரூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 20, 2025

திருவாரூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

image

திருவாரூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!