News March 22, 2025

திருவாரூர்: சொத்துவரி செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 430 கிராம ஊராட்சிகளில் 2024-25ஆம் ஆண்டு சொத்து வரி, குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வரி, குடிநீர் கட்டணங்களை மார்ச்.31க்குள் vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News September 2, 2025

திருவாரூர்: கிராம வங்கியில் வேலை- ரூ.80,000 சம்பளம்

image

தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்து விருப்பம் உள்ளவர்கள் செப்.,21-ம் தேதிக்குள்<> https://www.ibps.in/ என்ற <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு தஞ்சையில் நடைபெற உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 2, 2025

திருவாரூரில் நாளை டிரோன்கள் பறக்க தடை

image

திருவாரூர், நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதனையொட்டி 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை ஒருநாள் திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

News September 2, 2025

திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<17592895>>பாகம்-2<<>>)

error: Content is protected !!