News August 16, 2024
திருவாரூர் எஸ்பி நேரில் ஆய்வு

நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி மனோ நிர்மல் ராஜை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயம் அடைந்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட காவலர் விக்னேஷ் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றிரவு திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் உடல்நிலை குறித்து விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார். அப்போது காவல் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News November 22, 2025
திருவாரூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருவாரூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 22, 2025
திருவாரூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News November 22, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


