News August 7, 2024

திருவாரூர் எஸ்பியிடம் இன்று 29 புகார் மனு

image

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக மனு கொடுக்க வந்த 29 மனுதாரர்களிடம், எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News November 28, 2025

திருவாரூர்: மழைக் கால அவசர உதவி எண்கள் வெளியீடு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பொதுமக்கள் கவனத்திற்கு – பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077,93456440279,04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு- 101, எண்களை தொடர்பு கொள்ளவும்

News November 28, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

தொழில் பழகுநர் பயிற்சியாளர் முகாம்-ஆட்சியர் தகவல்

image

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!