News May 7, 2025
திருவாரூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா?

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It
Similar News
News November 20, 2025
திருவாரூர்: மின் கம்பி அறுந்து விழுந்ததில் உயிர் பலி

முத்துப்பேட்டை, வீரன்வயல் அருகே வைரவன் சோலையில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியை கடந்து சென்ற ராமகோவிந்தன்(35) என்பவரது பசுமாடு மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் இறந்த மாட்டை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 20, 2025
திருவாரூர்: மின் கம்பி அறுந்து விழுந்ததில் உயிர் பலி

முத்துப்பேட்டை, வீரன்வயல் அருகே வைரவன் சோலையில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியை கடந்து சென்ற ராமகோவிந்தன்(35) என்பவரது பசுமாடு மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் இறந்த மாட்டை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


