News May 7, 2025
திருவாரூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா?

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It
Similar News
News November 20, 2025
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கௌதம் என்பருக்கு முழங்காலில் அடிபட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காப்பீடு நிறுவனத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனிடையே, மருத்துவ நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


