News May 7, 2025

திருவாரூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா?

image

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It

Similar News

News November 21, 2025

திருவாரூர்: B.Sc போதும் விமானப்படையில் வேலை!

image

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

News November 21, 2025

திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை சரக DIG ஆய்வு

image

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் (DIG) T.ஜியாவுல் ஹக் நேற்று (20.11.2024) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உடனிருந்தார். இந்த நிகழ்வில், காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களும் உடன் இருந்தனர்.

News November 21, 2025

திருவாரூர்: நலிவுற்ற கலைஞர்களுக்கான சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இசை, நாடகம், கிராமிய கலைகள், சிற்பம் ஆகிய கலைத்துறைகளில் குறிப்பிடத்தக்க சேவையாற்றியவர்களில் 58 வயது நலிந்த நிலையில் வாழும் நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் வருகிற 22-ம் தேதி அனைத்து வட்ட அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நலிவுற்ற கலைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!