News April 5, 2025

திருவாரூர் ஆழித் தேரின் சிறப்புகள்!

image

திருவாரூர் தேர்த் திருவிழாவிற்கு தனி சிறப்பு உள்ளது. 1748 இல் நடந்த ஆழித் தேரோட்டம் பற்றி தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆவணங்கள் உள்ளது. 1927ஆம் ஆண்டு இந்த தேர் முற்றிலும் தீயில் எரிந்தது. அப்போது 10,000 பேர் கூடி தேரை இழுத்ததாகவும், அதில் 10 சக்கரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தேர் 7 அடுக்குகளுடன், 96 அடி உயரமும், சுமார் 300 டன் எடையும் கொண்டதாகும். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க

Similar News

News November 27, 2025

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர்கள் விருது 2024 -க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறந்து விளங்குகின்ற 100 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், அதனை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 27, 2025

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர்கள் விருது 2024 -க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறந்து விளங்குகின்ற 100 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், அதனை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 27, 2025

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர்கள் விருது 2024 -க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறந்து விளங்குகின்ற 100 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட இருப்பதாகவும், அதனை www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!