News April 21, 2025
திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே மடத்துப்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 16, 2025
கூத்தாநல்லூர் அருகே சாலை மறியல்

கூத்தாநல்லூர், திருப்பணிப்பேட்டை பகுதியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை அகற்ற முயன்ற இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து CPM கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
News December 16, 2025
திருவாரூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
திருவாரூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


