News August 9, 2024
திருவாரூர் அருகே தீயில் கருகி ஒருவர் பலி

நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியில் நேற்று மாலை, இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் முழுவதும் எறிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரைக் கொண்டு அணைத்துள்ளனர். ஆனால் இரு சக்கர வாகனமும் அடையாளம் தெரியாத நபரும் முழுவதுமாக எரிந்து கருகிய நிலையில், இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திருவாரூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
திருவாரூர்: டிப்ளமோ போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
தமிழக அணியில் திருவாரூர் மாணவர்கள்

திருவாரூரில் அமைந்துள்ள வா சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம் ஆகிய இரண்டு மாணவர்கள் தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக, நேற்று பள்ளிக்கு வருகை புரிந்த அவர்களை கௌரவிக்கும் வைகையில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.


