News April 20, 2025
திருவாரூர் அமையும் பவர் பிளாண்ட்

தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூர் மற்றும் கரூரில் தலா 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை பேட்டரி வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பொது – தனியார் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையங்கள் 9,151 மெகாவாட் திறனில் அமைக்கப்பட உள்ளன.
Similar News
News November 13, 2025
திருவாரூர்: SIR மாதிரி விண்ணப்பம் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பம் நிரப்பும் முறை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில், மாதிரி படிவம் நிரப்பப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப மாதிரியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களுக்கு தரப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
News November 13, 2025
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 13, 2025
திருவாரூர்: சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் வேலை!

திருவாரூர் நகரில் அமைந்துள்ள சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


