News August 25, 2024
திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: ரேஷன் பொருட்கள் பெற இதை செய்ங்க

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய பொருட்களை பெற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்ய இன்றும் (டிச.13) நாளையும் (டிச.14) மற்றும் டிச.19 & 20 ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
திருவாரூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


