News August 25, 2024
திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
திருவாரூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
திருவாரூர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் NMMS தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றோடு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதையும் தேர்வுகள் நடைபெற்று வருவதையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருகின்ற டிசம்பர் 23 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
திருவாரூர்: கிரைண்டர் வாங்க காசு வேணுமா?

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE


