News August 25, 2024

திருவாரூரில் 4,054 மாணவர்கள் பயன்

image

திருவாரூர் ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 4,054 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு போன்ற உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 23, 2025

திருவாரூர்: விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

image

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் நேற்று தீர்மான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனிடம் வழங்கினர். அந்த மனுவில், “கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நலன்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் விவசாய கடனை அலைக்கழிக்காமல் வழங்கிட வேண்டும்.” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இதில் விவசாய சங்கத்தின் பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

News October 23, 2025

திருவாரூர்: வெளிநாடு செல்ல விரும்புவோர் கவனிக்க!

image

திருவாரூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

திருவாரூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!