News March 24, 2025
திருவாரூரில் 40 ஊராட்சிகளுக்கு காசநோய் இல்லா விருது

திருவாரூர் அரசு மருத்துவமணை மருத்துவ கல்லூரியில் இன்று உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் காசநோய் இல்லா 40 ஊராட்சிகளுக்கு ஆட்சியர் மோகனசந்திரன் கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நம்ம திருவாரூர் பெருமையை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 26, 2025
திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 26, 2025
திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 26, 2025
திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


