News April 18, 2025
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் கோட்டத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING: திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News November 23, 2025
மன்னார்குடி வாக்குசாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் இன்று பார்வையிட்டார். வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கும், பூர்த்தி செய்த படிவங்களை சேகரிப்பதற்கும் வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. இவற்றில் பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
News November 23, 2025
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


