News March 20, 2024
திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்

தியாகராஜ சாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப். 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் நாளை (மாா்ச்.21) காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது.
Similar News
News December 16, 2025
கூத்தாநல்லூர் அருகே சாலை மறியல்

கூத்தாநல்லூர், திருப்பணிப்பேட்டை பகுதியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை அகற்ற முயன்ற இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து CPM கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
News December 16, 2025
திருவாரூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
திருவாரூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


