News January 24, 2025
திருவாரூரில் ட்ரோன் பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கிராமப்புற விவசாயத் திறனை மேம்படுத்துதல் திட்டத்தில் ட்ரோன் பைலட் பயிற்சி மற்றும் ட்ரோன் பராமரிப்பு பயிற்சி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பயன்பெற நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம். SHARE NOW!
Similar News
News December 4, 2025
திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 4, 2025
திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் கிராமத்தில் டிட்வா புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தினால் சவளக்காரன், மேலநாலாநல்லூர், கீழநாலாநல்லூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்தனர்.
News December 4, 2025
திருவாரூர்: சிறப்பு குறை தீர்க்கும் முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று (4-12-2025) காலை 11 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான நலத்திட்ட உதவிகள், தேவை எனில் மனுக்களை இந்த முகாமில் தரலாம்.” என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


