News March 24, 2025
திருவாரூரில் இன்று விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (மார்ச்.24) அந்தந்த நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்திருந்தார். எனவே அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News October 3, 2025
திருவாரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News October 3, 2025
திருவாரூர்: VOTER ID-ல மாற்றம் செய்யனுமா?

திருவாரூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த <
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன்-ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம் ஆப்ஷன்-ஐ தேர்ந்தெடுங்க.
5. புது போட்டோவை பதிவிறக்கம் செய்ங்க.
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 3, 2025
திருவாரூர்: சட்டவிரோத மணல் கடத்தல்-லாரி பறிமுதல்!

திருவாரூர் புவியியல் சுரங்கத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அபிவிருத்தீஸ்வரம் பாலம் அருகே ஒரு லாரியில் சோதனை செய்ததில், நாகையில் இருந்து சவுடு மணல் எடுத்து செல்வதற்கான அனுமதி பெற்று, ஆற்று மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. விதிகளுக்கு புறம்பாக அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்ததால் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர் பெர்னாண்டஸ், டிரைவர் அனிட்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.