News March 24, 2025
திருவாரூரில் இன்று விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (மார்ச்.24) அந்தந்த நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்திருந்தார். எனவே அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News November 29, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமை பொருட்கள் விநியோகம்

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கு 2.12.2025 மற்றும் 3.12.2025 ஆகிய நாட்களில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதி உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடைமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.
News November 29, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமை பொருட்கள் விநியோகம்

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கு 2.12.2025 மற்றும் 3.12.2025 ஆகிய நாட்களில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதி உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடைமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.
News November 29, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமை பொருட்கள் விநியோகம்

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கு 2.12.2025 மற்றும் 3.12.2025 ஆகிய நாட்களில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதி உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடைமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.


