News April 11, 2025
திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
திருவாரூர்: புதிய காவலர்கள் தங்கும் விடுதி திறப்பு

முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட 2000 காவலர்கள் தங்கும் விடுதியான காவலர் பாளையம் கட்டிடத்தினை இன்று (டிச.22) காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதே நேரத்தில் முத்துப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன், எஸ்.பி கருண்கரட் பங்கேற்கிறனர்.
News December 22, 2025
திருவாரூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <
News December 22, 2025
திருவாரூர்: பி.ஆர்.பாண்டியன் விடுவிப்பு

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கங்கள் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இவர்களுக்கு ஓஎன்ஜிசி வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிறுத்தி வைத்து. சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று (டிசம்பர் 22) திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என விவசாய சங்கங்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


