News December 6, 2024
திருவாடானை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை குரூப் கரைய கோட்டை கிராமத்தில் இன்று இரைதேடி குடியிருப்புக்குள் சென்ற புள்ளிமான் ஒன்றை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி

இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடந்தும் இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற டிச- 19-ம் தேதி முதல் 29ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், தகவலுக்கு 9087260074,8056771986 என்ற எண்களை தொடர்புக் கொள்ளவும். *SHARE
News December 11, 2025
இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி

இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடந்தும் இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற டிச- 19-ம் தேதி முதல் 29ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், தகவலுக்கு 9087260074,8056771986 என்ற எண்களை தொடர்புக் கொள்ளவும். *SHARE
News December 11, 2025
இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி

இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடந்தும் இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற டிச- 19-ம் தேதி முதல் 29ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், தகவலுக்கு 9087260074,8056771986 என்ற எண்களை தொடர்புக் கொள்ளவும். *SHARE


