News December 6, 2024
திருவாடானை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை குரூப் கரைய கோட்டை கிராமத்தில் இன்று இரைதேடி குடியிருப்புக்குள் சென்ற புள்ளிமான் ஒன்றை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.
News December 19, 2025
காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.


