News April 23, 2025

திருவள்ளூர் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 25.4.2025 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் தெரிவித்தார். இதில் விவசாயம், மின்சாரம் கூட்டுறவு, மீன்வளம், வணிகத்துறை ஆகியவற்றின் மீது மற்றும் பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்தார். *தெரிந்த விவசாயிகளுக்கு பகிரவும்*

Similar News

News December 11, 2025

திருவள்ளூரில் கொலை வெறி தாக்குதல்!

image

பள்ளிப்பட்டு அருகே கல்லாமேடு காலனியைச் சேர்ந்தவர் சுதாகர்(40). இவர், ரங்கையாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேகர்(42) என்பவரின் மனைவியை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சேகர், சுதாகரை பைக்கில் கடத்திச் சென்று தனது நண்பர் வெங்கடேஷுடன்(25) சேர்ந்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக சுதாகரின் தம்பி மணிகண்டன்(30) பள்ளிப்பட்டு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News December 11, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News December 11, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!