News April 9, 2025
திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 3.25 லட்சம் கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.86.82க்கு விற்பனை செய்யப்படும். செங்குன்றத்தில் 2.75 லட்சம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டியில் தலா 25,000 கிலோ கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்’ என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
திருவள்ளூர்: பெண் வெட்டிப் படுகொலை!

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனியில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்ற பெண் நகைக்காக நேற்றிரவு(நவ.14) சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் காது, கழுத்தில் இருந்த நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 15, 2025
திருவள்ளூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

திருவள்ளூர் மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “<
News November 15, 2025
திருவள்ளூர்: CM கிட்ட பேசனுமா? CLICK NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரசின் திட்டங்கள் குறித்து கருத்து, புகார் தெரிவிப்பதற்கும், முதலமைச்சருடன் நேரடியாக வீடியோ, ஆடியோ மூலம் தொடர்புகொள்வதற்கும் உருவாக்கப்பட்ட திட்டமே, ‘நீங்கள் நலமா’. இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் கருத்துகளை CM-யிடம் தெரிவிக்க <


