News November 22, 2024

திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காணலாம். இக்கூட்டத்தில் அனைத்து விவசாய பெருமக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

திருவள்ளூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை

image

மல்லியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜோதீஷ்(26). இவரது மனைவி புவனேஸ்வரி(21) கர்ப்பமான நிலையில், கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் பலவீனமாக குழந்தை பிறந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தவறான சிகிச்சை புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

News December 10, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 10, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!