News April 13, 2024

திருவள்ளூர்: முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

image

2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இ.ந்.தி.யா கூட்டணியின் வேட்பாளரான சசிகாந்த் செந்திலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.அப்போது வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆளுயர மாலை அணிவிக்கபட்டது.

Similar News

News February 22, 2026

திருவள்ளூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை!

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <>TamilNilam Geo-Info<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share பண்ணுங்க.

News February 22, 2026

திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் இன்றைய நிகழ்ச்சிகள்

image

திருவள்ளூரில் 5 -வது புத்தகத் திருவிழாவை கடந்த பிப்.13-ஆம் தேதி அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தினமும் மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பத்தாம் நாளான இன்று (பிப்.22-ம் தேதி நிகழ்வுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று சென்னை மாவட்ட நூலக ஆணையைகுழு தலைவரும் எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் மாலை பேச உள்ளார்.

News February 22, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30) . இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் பிப்.10 வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த மணிகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!