News April 5, 2025
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டம் 1.1.1997-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. முதல் கலெக்டராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் (புகைப்படம்) 1.1.1997 அன்று பதவி ஏற்றார். அவரை சேர்த்து தற்போது வரை மாவட்டத்தில் 23 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். இதில், 3 பெண்கள், 20 ஆண்கள். 23 ஆவது கலெக்டராக மு.பிரதாப் 04.02.2025 அன்று பதிவியேற்றார். உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? *நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்
Similar News
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூரில், 369 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த லிங்கை <
News April 17, 2025
போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில், போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த பைக்கை சோதனை செய்ய போலீசார் மறித்தனா். பைக்கை விட்டு இறங்கி வந்த இளைஞா், போலீசாரை தகாத வாா்த்தை பேசியதோடு, பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.
News April 17, 2025
கொலை செய்ய சதி: மேலும் ஒருவர் கைது

திருமழிசை பகுதியில் எபினேசர் என்பவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 7 பேரில் மூவரை கடந்த 15ஆம் தேதி இரவு வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 16) கவியரசு (26) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.