News April 4, 2025
திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம். 9499055663, 8778452515, 9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE TO FRIENDS
Similar News
News December 6, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் ரூ.42,000 வரை சம்பளத்தில் வேலை!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News December 6, 2025
திருவள்ளூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
▶️ SBI – 90226 90226
▶️ Canara Bank – 90760 30001
▶️ Indian Bank – 87544 24242
▶️ IOB – 96777 11234
▶️ HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News December 6, 2025
திருவள்ளூர்: மனிதன் கையே படாத அதிசய சிவலிங்கம்

திருவள்ளூர் மாவட்டம் கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது திரிபுராந்தகர் கோயில். இங்கு அர்ச்சகர் கூட லிங்கத்தைத் தொட்டு பூஜை செய்வதில்லை. மூலவரை தொடாமலே இங்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது. இதானல் ‘திருமேனியை தீண்டாத் திருமேனி’ என அழைக்கப்படுகிறார். கூவம் ஆற்று நீரைக் கொண்டே மூலவருக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. வேறு நீரால் அபிசேகம் செய்தால் மூலவர் மீது எறும்பு மொய்த்து விடுவதாக கூறப்படுகிறது. ஷேர்!


