News April 4, 2025
திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம். 9499055663, 8778452515, 9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE TO FRIENDS
Similar News
News December 19, 2025
பூவிருந்தவல்லி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று 18.12.2025 குமணன்சாவடி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த
சென்னையைச் சேர்ந்த ராகுல் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர். நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
News December 19, 2025
திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 19, 2025
திருவள்ளூர்: பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! APPLY

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 514 கிரெடிட் ஆஃபீசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க அடுத்தாண்டு ஜன.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


