News February 16, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (பிப்.17) பல்வேறு பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, ஆர்.கே.பேட்டை, அம்மனேரி, கொண்டாபுரம், அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை,, பாண்டரவேடு, மேலப்பூடி, பள்ளிப்பட்டு, கர்லம்பாக்கம், நொச்சிலி, நெடியம், கொள்த்தூர், சாணாகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 12, 2025

திருவள்ளூர்: மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு மாற்றம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (டிச.13) மற்றும் (டிச.14) நடைபெற இருந்த நிலையில், தற்போது (டிச.27) மற்றும் (டிச.28) அன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்தார்.

News December 12, 2025

திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

News December 12, 2025

திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

error: Content is protected !!