News August 17, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

திருவள்ளூரில் இன்று பல்வேறு பகுதிகளில் (ஆக.17) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருத்தணி, அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, கடம்பூர், காக்களூர், பூண்டி, செவ்வாப்பேட்டை, தண்ணீர்குளம், பெரும்பாக்கம், பாணம்பாக்கம், மணவூர், களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, திருநின்றவூர், நத்தம்பேடு, வேப்பம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Similar News

News September 15, 2025

திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

image

நாடு முழுதும் வரும் அக்.20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் https://www.inesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் மு. பிரதாப் அறிவித்துள்ளார். மேலும் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News September 14, 2025

ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

ஆவடியில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

இன்றைய ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அவசர நிலைகளில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் சட்டம்-சமாதானத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் பொறுப்புடன் பணியாற்றுகின்றனர்.

error: Content is protected !!