News August 17, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

திருவள்ளூரில் இன்று பல்வேறு பகுதிகளில் (ஆக.17) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருத்தணி, அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, கடம்பூர், காக்களூர், பூண்டி, செவ்வாப்பேட்டை, தண்ணீர்குளம், பெரும்பாக்கம், பாணம்பாக்கம், மணவூர், களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, திருநின்றவூர், நத்தம்பேடு, வேப்பம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Similar News
News November 23, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <
News November 23, 2025
திருவள்ளூர்: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <
News November 23, 2025
திருவள்ளூர்: கிடுகிடுவென உயர்வு!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தக்காளி விலை மொத்த விற்பனை கடைகளில் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது சில்லறை விற்பனை கடைகளில் 80 ரூபாய்க்கு மேலாக விற்கப்படுகிறது. நேற்று 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடுமையாக விலை கூடியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.


