News August 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,477 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 91 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,430 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 110 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.16) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 22, 2025

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் யாகூப்(23). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களோடு ஏரியில் குளிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு, மூழ்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கவரைப்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

News December 22, 2025

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் யாகூப்(23). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களோடு ஏரியில் குளிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு, மூழ்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கவரைப்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

News December 22, 2025

திருவள்ளூர்: அண்ணியை கத்தியால் குத்திக் கொலை!

image

இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி சாந்தி(26). இளையராஜாவின் தம்பி இசைமேகம். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், சாந்தி இவரைக் கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இசைமேகம் சாந்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், சாந்தி உயிரிழந்தார், போலீசார் இசமேத்தை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!