News August 6, 2024
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News December 15, 2025
திருவள்ளூர்: EB பில் நினைத்து கவலையா??

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
திருவள்ளூர்: EB பில் நினைத்து கவலையா??

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
திருவள்ளூர்: சட்டக் கல்லூரி மாணவி பலி!

திருவள்ளூர்: கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்த 18 வயது சட்டக்கல்லூரி மாணவி பாரதி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், தனது தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களுமே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


