News August 6, 2024

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Similar News

News December 3, 2025

BREAKING: திருவள்ளூருக்கு ஆரஞ்சு ALERT!

image

டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது, மேலும் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மழையானது விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிக மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கூறியுள்ளனர்.

News December 3, 2025

திருவள்ளூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News December 3, 2025

திருவள்ளூர்: கணவன் அடித்தால் உடனே Call!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!