News August 21, 2024
திருவள்ளூர் மகளிர் சுய உதவி குழுவிற்கு உதவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் உள்ளிட்ட நான்கு வட்டாரங்களில் 198 ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில் நுட்பங்கள் அளித்தல், திறன் வளர்ப்பு குறித்த விவரங்கள் அளித்தல் செய்து வருகிறது. தேவைப்படுவோர் மதி சிறகுகள் தொழில் மையத்தை செல்போன் எண் 97 87 89 9 283 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
திருவள்ளூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள<
News December 9, 2025
திருவள்ளூரில் வேலை வேண்டுமா..? அரிய வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் வருகிற டிச.20ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆவடி அரசுப் பள்ளியில் காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கலந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 9, 2025
திருவள்ளூர்: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <


