News March 27, 2024

திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

image

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர்  அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 21, 2025

ஆவடியில் வாக்காளர் சேவை முகாம்

image

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் சேவை முகாம் நாளை (21.12.2025) நடைபெறுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் வாக்காளர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இ-சேவை வசதியாக 89259 02432 என்ற எண்ணிலும், voters.eci.gov.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

News December 21, 2025

ஆவடியில் வாக்காளர் சேவை முகாம்

image

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் சேவை முகாம் நாளை (21.12.2025) நடைபெறுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் வாக்காளர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இ-சேவை வசதியாக 89259 02432 என்ற எண்ணிலும், voters.eci.gov.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

News December 21, 2025

ஆவடியில் வாக்காளர் சேவை முகாம்

image

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் சேவை முகாம் நாளை (21.12.2025) நடைபெறுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் வாக்காளர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இ-சேவை வசதியாக 89259 02432 என்ற எண்ணிலும், voters.eci.gov.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

error: Content is protected !!