News March 27, 2024
திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர் அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 19, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 19, 2025
திருவள்ளூர்: ஆன்லைன் மோசடி ஆசாமிகள் கைது!

பருத்திப்பட்டு பகுதியில் ட்ரேடிங் பிளாட்ஃபார்மில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி இணைய வழி மோசடி செய்த நபர்களுக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்று வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் முஜீப் மைலாண்சிகள் (ம) திருப்பூரைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(டிச.18) கைது செய்தனர்.
News December 19, 2025
பூவிருந்தவல்லி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று 18.12.2025 குமணன்சாவடி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த
சென்னையைச் சேர்ந்த ராகுல் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர். நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


