News March 19, 2024

திருவள்ளூர்: பயங்கரவாதிகள்…. நீதிமன்றம் உத்தரவு

image

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News December 5, 2025

அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ் தற்காலிக தூய்மைப்பணியாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. விவரங்களுக்கு 9445029475 மற்றும் 044-27665539 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 5, 2025

திருவள்ளூர் பெண்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

News December 5, 2025

திருவள்ளூர்: மின்சாரம் பாய்ந்து லாரி எரிந்து இளைஞர் பலி!

image

அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் இன்று காலை (டிச-5) சரக்கு பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி அப்பகுதியில் உள்ள மின் கம்பி மீது உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. மின் உரசியது தெரியாமல் சாலையில் சென்ற நபர் லாரியை தொட்டதும் அவருக்கும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். தகவல் அறிந்து தீயணைப்புத்துறை தீயை அனைத்தனர் மற்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!