News May 17, 2024

திருவள்ளூர்: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

திருத்தணி அருகே பொன்பாடி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகள் ரஞ்சனி (17). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஏ படித்து வந்தார். இந்த நிலையில் ரஞ்சனி நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் ரஞ்சனி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 2, 2025

BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

image

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News December 2, 2025

BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

image

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News December 2, 2025

BREAKING: திருவள்ளூருக்கு ‘RED ALERT’ இல்லை!

image

திருவள்ளூருக்கு இன்று (டிச.02) அதிகனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ சென்னை வானிலை ஆய்வு விடுத்தது. இந்நிலையில் அறிவிப்பு வெளியான ஒருமணி நேரத்தில் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

error: Content is protected !!