News January 2, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 16, 2025
துப்புரவுத் தொழிலாளிக்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்

பேரம்பாக்கம் துப்புரவுத் தொழிலாளி பணியில் இருந்தபோது கடந்த சில நாட்களுக்கு முன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த அமைச்சர் நாசர் இன்று (டிச.16) நேரில் சென்று பாதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளியைச் சந்தித்து ரூ.1லட்சம் நிவாரண நிதி வழங்கினார். உடன் ஆட்சியர் மு.பிரதாப் இருந்தார்.
News December 16, 2025
திருவள்ளூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <
News December 16, 2025
திருவள்ளூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <


