News September 14, 2024
திருவள்ளூர் அருகே போலீசை கொல்ல முயற்சி

மணவாள நகர் வெங்கத்தூர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கர்ணன் நேற்று ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட முயன்ற போது, வாகனத்தில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து லாவகமாக மடக்கி பிடித்ததில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் என்கிற அன்புவை (28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 22, 2025
திருவள்ளூரில் சேல்ஸ் அசோசியேட் வேலை! DONT MISS

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்கள் சொந்த ஊரிலேயே சேல்ஸ் அசோசியேட்டாக பணிபுரிய இலவச பயிற்சியுடன் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை வாய்ப்பும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள்<
”
News December 22, 2025
திருவள்ளூர்: விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. டிச.23 முதல் 25-ம் தேதி வரை சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இப்பேருந்துகளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
திருவள்ளூரில் இலவச தையல் பயிற்சி!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


