News September 14, 2024

திருவள்ளூர் அருகே போலீசை கொல்ல முயற்சி

image

மணவாள நகர் வெங்கத்தூர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கர்ணன் நேற்று ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட முயன்ற போது, வாகனத்தில் வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து லாவகமாக மடக்கி பிடித்ததில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அன்பரசன் என்கிற அன்புவை (28) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 20, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு 10 மணி முதல் நாளை (டிச.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு 10 மணி முதல் நாளை (டிச.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு 10 மணி முதல் நாளை (டிச.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!