News August 6, 2024

திருவள்ளூரில் ரூ.1.70 கோடி மோசடி செய்தவர் கைது

image

திருவள்ளூர் அருகே ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (57). இவரிடம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த விருப்பாச்சி (45) என்பவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறி ரூ.1.70 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு, மேற்கண்ட பொருட்களை விநியோகம் செய்யாமல் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விருப்பாச்சியை நேற்று (ஆக.5) கைது செய்தனர்.

Similar News

News December 22, 2025

திருவள்ளூரில் சேல்ஸ் அசோசியேட் வேலை! DONT MISS

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்கள் சொந்த ஊரிலேயே சேல்ஸ் அசோசியேட்டாக பணிபுரிய இலவச பயிற்சியுடன் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை வாய்ப்பும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 22, 2025

திருவள்ளூர்: விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. டிச.23 முதல் 25-ம் தேதி வரை சென்னையில் உள்ள கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இப்பேருந்துகளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

திருவள்ளூரில் இலவச தையல் பயிற்சி!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!