News August 6, 2024
திருவள்ளூரில் ரூ.1.70 கோடி மோசடி செய்தவர் கைது

திருவள்ளூர் அருகே ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (57). இவரிடம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த விருப்பாச்சி (45) என்பவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறி ரூ.1.70 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு, மேற்கண்ட பொருட்களை விநியோகம் செய்யாமல் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விருப்பாச்சியை நேற்று (ஆக.5) கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
திருவள்ளூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News December 16, 2025
திருவள்ளூர்: G-pay/Phonepe/Paytm வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
JUST IN: திருவள்ளூரில் மழை கொட்டப் போகுதா..!?

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் காணப்பட்ட நிலையில் தற்போது சாரலுடன் மழை பெய்து வருகிறது. சாரல் மழையில் நனைந்தவாறு வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்த திடீர் மழையில் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் நீடிக்குமா என்பது தற்போது கேள்வியாகியுள்ளது. உங்க ஏரியாவில் மழையா..?


