News August 6, 2024

திருவள்ளூரில் ரூ.1.70 கோடி மோசடி செய்தவர் கைது

image

திருவள்ளூர் அருகே ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (57). இவரிடம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த விருப்பாச்சி (45) என்பவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறி ரூ.1.70 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு, மேற்கண்ட பொருட்களை விநியோகம் செய்யாமல் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விருப்பாச்சியை நேற்று (ஆக.5) கைது செய்தனர்.

Similar News

News November 18, 2025

திருவள்ளூரில் ரூ.5,000 வேண்டுமா..? CLICK

image

திருவள்ளூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

திருவள்ளூரில் ரூ.5,000 வேண்டுமா..? CLICK

image

திருவள்ளூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

திருவள்ளூரில் ரூ.5,000 வேண்டுமா..? CLICK

image

திருவள்ளூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!