News August 6, 2024
திருவள்ளூரில் ரூ.1.70 கோடி மோசடி செய்தவர் கைது

திருவள்ளூர் அருகே ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (57). இவரிடம் சோழவரம், ஒரக்காடு கிராமத்தைச் சேர்ந்த விருப்பாச்சி (45) என்பவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதாக கூறி ரூ.1.70 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு, மேற்கண்ட பொருட்களை விநியோகம் செய்யாமல் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விருப்பாச்சியை நேற்று (ஆக.5) கைது செய்தனர்.
Similar News
News December 15, 2025
திருவள்ளூர்: EB பில் நினைத்து கவலையா??

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
திருவள்ளூர்: EB பில் நினைத்து கவலையா??

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
திருவள்ளூர்: சட்டக் கல்லூரி மாணவி பலி!

திருவள்ளூர்: கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்த 18 வயது சட்டக்கல்லூரி மாணவி பாரதி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன், தனது தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களுமே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கு, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


