News April 5, 2025
திருவள்ளூரில் பறந்த அதிரடி உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தின் கடைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில், மே 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். முதன்மையாக தமிழ், இரண்டாவது ஆங்கிலம், தேவையானால் மூன்றாவது மொழியில் எழுதலாம். மறுப்பவர்களுக்கு 1947-ன் சட்ட விதியின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *கடை வைத்திருக்கும் நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பகிரவும்*
Similar News
News December 2, 2025
திருவள்ளூர்: சிலிண்டர் புக் பண்ண ஒரு Hi போதும்!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 2, 2025
திருவள்ளூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News December 2, 2025
நாரவாரிகுப்பம் சந்தையின் இன்றைய விலை விபரம்

திருவள்ளூர்: நாரவாரிகுப்பம் உழவர் சந்தையில் இன்று (டிச-2) காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி (1கிலோ) பெரிய வெங்காயம் ரூ.30, கத்திரிக்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.60 என விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரத்து நிலை இயல்பாக நீடித்ததால் விலை மாற்றங்கள் இல்லாமல் இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


