News April 24, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் அறிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராமம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள வேலை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *தெரிந்தவர்களுக்கு பகிரவும்*

Similar News

News January 10, 2026

திருவள்ளூரில் இன்று பவர் கட்!

image

திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(ஜன.10) காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஜெ.என்.சாலை, பூங்கா நகர், ஐ.ஆர்.என் பின் புறம், புங்கத்தூர், போளிவாக்கம், வணவாளநகர், ராஜாஜிபுரம், நுங்கம்பாக்கம், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், பாண்டூர், மஞ்சங்குப்பம், ஏகாட்டூர், பட்டரை, நாராயணபுரம் ராமஞ்சேரி பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

திருவள்ளூரில் இன்று பவர் கட்!

image

திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(ஜன.10) காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை ஜெ.என்.சாலை, பூங்கா நகர், ஐ.ஆர்.என் பின் புறம், புங்கத்தூர், போளிவாக்கம், வணவாளநகர், ராஜாஜிபுரம், நுங்கம்பாக்கம், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம், பாண்டூர், மஞ்சங்குப்பம், ஏகாட்டூர், பட்டரை, நாராயணபுரம் ராமஞ்சேரி பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

திருவள்ளூர்: மாணவர் துடிதுடித்து பலி!

image

பொதட்டூர்பேட்டை அருகே உள்ள ஜங்கால்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புல்லட். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தினேஷ்(18). நேற்று (ஜன.09) அவருடைய இரண்டு சக்கர வாகனத்தில் திருத்தணி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள ஈச்சந்தோப்பு அருகே வரும் போது நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்த அவர் பலியானார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!