News August 15, 2024

திருவள்ளூரில் இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

image

சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவரும், திமுக பிரமுகருமான ஜெகன் என்பவரது வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. மேலும், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தும் யார்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் அதனை தடுக்க வந்த லாரி ஓட்டுரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இவற்றை ஒரே மர்மகும்பல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 13, 2025

திருவள்ளூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. (SHARE)

News December 13, 2025

திருவள்ளூர்: IT வேலை கனவா..? CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1835 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே <>இங்கே கிளிக் <<>>செய்து உங்கள் திறமையை வளர்த்துக்கோங்க! (SHARE IT)

News December 13, 2025

திருவள்ளூர்: ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை!

image

ஆரம்பாக்கம் அடுத்த தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன்(17) ஆரம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் பூவரசன், நேற்று(டிச.12) வழக்கம் போல் வீட்டிற்கு செல்லாமல் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து சூலூர் பேட்டை செல்லும் மின்சார ரயிலில் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!