News June 27, 2024
திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
குமரி: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் உள்ளது?

குமரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 3, 2026
குமரி: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் உள்ளது?

குமரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 3, 2026
குமரியில் நிமிர் திட்டம் – 19.5 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு

குமரி எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரியில் நிமிர் திட்டத்தின் கீழ் மொத்த விழிப்புணர்வு கூட்டம் 7105 நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் காவல் உதவி செயலியை 60486 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 19.5 லட்சம் மக்களை சந்தித்து நிமிர் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். மேலும், நிமிர் திட்டத்தின் மூலம் நான்கு சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


