News June 27, 2024
திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
குமரி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News December 29, 2025
குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 29, 2025
குமரி: பைக் ஓட்டிய சிறுவன்- போலீசார் நடவடிக்கை!

ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் யூஜின் கிரேசி இவரது மகன் நிர்மல் பெர்னார்ட் 18வயது பூர்த்தியடையாத நிலையில் நேற்று 28ம் தேதி தாயாரின் பெயரில் உள்ள இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மார்த்தாண்டம் பகுதியில் ஒட்டி சென்று உள்ளார். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து யூஜின் கிரேசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


