News December 4, 2024

திருவண்ணாமலை அருகே 50 பேர் மீது வழக்கு பதிவு 

image

செய்யார் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளதை அகற்றாத திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று செய்யார் நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 ஆண்கள் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News September 15, 2025

பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (15.09.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 24 நபர்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

தி.மலையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 15.09.2025 நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் , இஆப., கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் துரையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

திருவண்ணாமலை நகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டவர்

image

(செப் 15) திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இரவு ரோந்து பணிக்காக கீழ்நாத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்
E.லட்சுமி INS அவர்கள் இரவு 10.00‌முதல் காலை 6.00வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் மக்கள் ுக்கு ஏதேனும் வட்ட செயல்கள் நடப்பதாக இருந்தால் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடப்பது போல் தோன்றினால் உடனடியாக இவர்களுக்கு தகவல் அளிக்கவும் 9498153491

error: Content is protected !!