News December 4, 2024
திருவண்ணாமலை அருகே 50 பேர் மீது வழக்கு பதிவு

செய்யார் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளதை அகற்றாத திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று செய்யார் நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 ஆண்கள் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News December 4, 2025
தி.மலை: EB பிரச்சனையா..? உடனே CALL!

தி.மலை மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<
News December 4, 2025
தி.மலை கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News December 4, 2025
தி.மலையில் கனமழை.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் கல்பட்டி கிராமம் பாப்பம்பாடி தெருவில் வசிக்கும் சதிஷ் குமார் என்பவரின் ஓட்டு வீடானது, தொடர் மழையின் காரணமாக நேற்று (டிச.03) மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் கிழே விழுந்து சேதம் அடைந்தது. இச்சம்வத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


