News April 3, 2025

திருவண்ணாமலையில் வெப்பநிலை அதிகரிக்கும்

image

தி.மலை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும். இந்நிலையில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். *பாதுகாப்பா இருங்க மக்களே. நண்பர்களையும் எச்சரியுங்கள்*

Similar News

News November 15, 2025

தி.மலை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

தி.மலை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பர் மாத குறைதீர் கூட்டம் நவம்பர் 21-ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு ஆட்சியர் க.தாபகராஜ் தலைமையில் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறும். வேளாண், தோட்டக்கலை, கால்நடை, கூட்டுறவு உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். பொதுக் கோரிக்கைகள் மற்றும் தனிநபர் மனுக்கள் அளித்து விவசாயிகள் பயனடையலாம்.

News November 15, 2025

தி.மலை: கைப்பந்து விளையாடிய இளைஞர் மின்கசிவால் பலி!

image

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கைப்பந்தை எடுக்க சென்ற போது சபாஷ் (27) மின்கசிவின் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!