News March 19, 2024
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News November 26, 2025
தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


