News August 18, 2024
திருமூர்த்தி அணை இன்று திறப்பு

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94,121 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 2-ம் மண்டல பாசனத்திற்கு இன்று முதல் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 4 சுற்றுகளில் 8000 மில்லியன் கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News December 18, 2025
திருப்பூர்: HOUSE OWNER தொல்லையா? உடனே CALL

1) திருப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.( SHARE IT)
News December 18, 2025
திருப்பூர் Tata COATS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

திருப்பூர் Tata COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D&SolidWorks பணிக்காக 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் ஜன.1க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுவதோடு, இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 8925897701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News December 18, 2025
திருப்பூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!


