News August 14, 2024
திருமானுரில் மனைவியை எரித்து கொன்ற கணவர்

திருமானூரை அடுத்த வெங்கனூா் கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் சுரேஷ்குமாா் (36). இவரது மனைவி அனிதா(28).இருவருக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக சண்டை நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த (5.11.2021) அனிதாவின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி சுரேஷ்குமாா் தீ வைத்தாா். இதில், பலத்த காயமடைந்த அனிதா உயிரிழந்தாா். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
Similar News
News January 8, 2026
அரியலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

அரியலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 8, 2026
அரியலூர்: ரூ.6.59 கோடி இணைய மோசடி

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு மாவட்டத்தில் 22 சைபர் கிரைம் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ரூ.6.59 கோடி இணைய மோசடி செய்யப்பட்டதில், ரூ.3.37 கோடி மதிப்பிலான பணம் வங்கி மூலம் முடக்கம் செய்யப்பட்டு, ரூ.1.04 கோடி மதிப்பிலான பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை கூறியுள்ளது.
News January 8, 2026
அரியலூர்: இனி வங்கி செல்லவேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


